347
சென்னை கே.கே நகரில் அனுமதி இன்றி இயங்கி வந்த மசாஜ் சென்டரில் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களிடம் பணம், நகை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். முகக்கவசம் அணிந்தபடி நடத்தப்பட்ட இக...

461
கடந்த 16ஆம் தேதி மும்பையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த குர்லா விரைவு ரயிலில் பயணம் செய்த தங்க வியாபாரியிடம் தகராறு செய்து 595 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளைய...

561
கொள்ளையில் ஈடுபட்ட பணத்தைக் கொண்டு 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பின்னிங் மில்லை விலைக்கு வாங்கிய நபரை ராஜபாளையம் போலீஸார் தேடி வருகின்றனர். தெற்கு ஆண்டாள்புரத்தில் 56 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 2...

399
ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸ் ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. பொன்னேர...

2305
வங்கியில் பணம் எடுத்து வரும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அவசர தேவைக்காக வங்...

2464
நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...

2315
கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவத்தில், அவரது பள்ளிக்கால நண்பரே பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரு...



BIG STORY